Monday, May 23, 2016

தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 5

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
எட்டாம்  ஆண்டு:   (1932-1933) துணர்: 8  -  மலர்: 5
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...
________________________________________________________________

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு - தமிழ்ப் பொழில்
கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்): திரு. L. உலகநாத பிள்ளை
________________________________________________________________

எட்டாம்  ஆண்டு:  (1932-1933)
துணர்: 8  -  மலர்: 5

________________________________________________________________

1. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்ப்புலவர்' மாநாட்டில்,  மாநாட்டிற்குத் தலைமை வகித்த  கா. நமச்சிவாய முதலியார்  அவர்கள் நிகழ்த்திய தலைமையுரை
கா. நமச்சிவாய முதலியார்

2. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்'  மாநாட்டில்,  மாநாட்டிற்கு வரவேற்புத் தலைமை வகித்த K.C.M. வெங்கடாசல ரெட்டியார் அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை
K.C.M. வெங்கடாசல ரெட்டியார்

3. துறையூரில்  நடைபெற்ற 'தமிழ்மாணவர்' மாநாட்டில்,  மாநாட்டைத் துவக்கி வைத்த C.M. இராமச்சந்திர  செட்டியார் அவர்கள் நிகழ்த்திய துவக்கவுரை
C.M. இராமச்சந்திர  செட்டியார்

4. வித்துவான் வேதாலசய்யர் என்பார் போலிமறுப்பு  (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[வேதாலசய்யர் அவர்கள் பின்னங்குடிச் சுப்பிரமணிய சாத்திரியார் நூலுக்கு ஆதரவாக வைத்த  மறுப்புகளைக் குறிப்பிட்டு,  வேதாலசய்யர்  முன் வைத்த  மறுப்புகளுக்கும் அடுத்து விளக்கம் அளிக்கத் துவங்கியுள்ளார்; மறுப்புகளுக்கு விளக்கம் இக்கட்டுரையில் தொடர்கிறது]
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!


அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment