Thursday, March 31, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 9

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 9 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 9
________________________________________________


1.  மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[ T.N. சிவஞானம் பிள்ளை, R. கிருஷ்ணராவ் பான்சலே , வெ.பெ.  சுப்ரமணிய முதலியார் ஆகிய தமிழறிஞர்கள், முறையே,  சர், இராவ் பகதூர், இராவ்சாகேபு பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துகள்]

2. ஏறு தழுவுதல் (தொழுமாடு பிடித்தல்)
-- இதழாசிரியர்
[இலக்கியங்களில் ஏறுதழுவுதலுக்குச் சான்றுகள் கொடுக்கும் விரிவான கட்டுரை ]

3. தமிழ்நாட்டுக் கல்வி
-- பண்டிதர் அ. கோபாலையர்
[முன்னர் வழக்கில் இருந்த 'அரிச்சுவடி'  கல்விமுறை பற்றிய விளக்கம் தரும் கட்டுரை, இதழ் வெளிவந்த காலத்தில் (1926)  கல்வியின் தரம், மாணவரின் தரம் குறைந்ததென்ற புலம்பல்!!! ]

4. கட்டுரை எழுதுதல் (கட்டுரை = வியாசம்)
-- இதழாசிரியர்
[கட்டுரை எழுதுதலைக் கற்பித்தற்கு உரியார் யார், தாய்மொழிப் பயிற்சி இன்மையால் தமிழ்க்கல்வி குறைந்தது, கட்டுரை எழுதும் பயிற்சி உதவலாம்,  பள்ளியில் 8, 9 வகுப்புகளில் தொடங்கல் வேண்டும்]

5. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

6. தமிழர் வரலாறு - முதல் பாகம் - கி. மு. 450 வரையில்
-- ப.மு. சிதம்பர முத்தரையர்
[தமிழகத்தில் பட்டப்பெயர்கள் சாதிகளாக உருவெடுத்தது பற்றிய விளக்கம் (பக்கம் - 320), நாடு முன்னேற்றம் அடைய மக்கள்  தங்கள் வரலாற்றை அறிந்திருக்க வேண்டும், கடல் கோள் காலம் பற்றிய குறிப்புமுண்டு] 

7. திருவாசகச் சிற்றாராய்ச்சி (தொடர்ச்சி ...)
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு தொடர்கிறது]

8. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி
-- மு. இராகவையங்கார்
[முன்னர் வெளிவந்த அ. கோபாலையன் அவர்களின் கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு கட்டுரையின் மீது விமர்சனம், இதழாசிரியரின், எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்க வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் வெளியிடப்பட்டுள்ளது]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, March 30, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8



தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 8
________________________________________________


1. முன்னுரைக் குறிப்பு
-- இதழாசிரியர்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரையின் கருத்துத் தொகுப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றும், ஆங்கில மொழி பெயர்ப்புக் கழகம் ஒன்றும் தேவை]

2. முன்னுரை  (தலைமையுரை) -  இணைப்பு
-- பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரை - 30 பக்கங்கள்]



________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Tuesday, March 29, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 7


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 7 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 7
________________________________________________


1. "குடம்பை" என்னுஞ் சொல்லுக்கிட்ட வயிரக் குப்பாயம்
- B. S. இரத்தினவேலு முதலியார்
[குடம்பை தனித்தொழிய - குறள் விளக்க உரை]

2. தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சி
-- இதழாசிரியர்
[பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் தலைமை, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்குக் கோ-பற்று கூறி விழா துவங்கியுள்ளது !!, வித்துவான் படிப்பிற்கு, நுழைவுத் தேர்வு பற்றிய முன்மொழிவுகள்]

3. பொன்னியாற்றின் போற்றிச் சிலேடைப் பதிகம் (ஆண்டுவிழா நிகழ்ச்சி)
-- வே. முத்துசாமி ஐயர்
[காவிரியுடன், சிவன், உமாதேவி, திருமால், இலக்குமி எனப் பலரை இணைத்துப் பாடப்பட்ட சிலேடைச் செய்யுள்கள்]

4. கலிங்கத்துப்பரணியாராய்ச்சி மறுப்பு
--அ. கோபாலையன்
கலிங்கத்துப்பரணியாராய்ச்சி பற்றிய குறிப்புகள்]

5.  சீத்தலைச் சாத்தனார்  (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[ஊரும், மரபும்]

6.  ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு  (தொடர்ச்சி ...)
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜ சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Monday, March 28, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 6


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 6 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 6
________________________________________________


1. ஒலோகமாதேவீச்வரக் கல்வெட்டு
-- L. உலகநாதம் பிள்ளை
[இராஜராஜா சோழன் மனைவி உலகமாதேவி எடுப்பித்த  கோயிலின், நன்கொடை பற்றிய விரிவான  கல்வெட்டு]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. திருத்தக்கதேவர் கவித்திறம்
E. S. வரதராச ஐயர்
[சீவகசிந்தாமணி இலக்கிய நயம் பாராட்டல்]

4.  திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

5. சிலப்பதிகார நாடகத்து ஒரு பகுதி
-- இதழாசிரியர்
[சங்கத்தின் 14 ஆண்டுவிழாவில், மாணவர் நாடகத்திற்காக எழுதப்பட்ட சிலப்பதிகார நாடகம்]

6. ஆண்டுவிழாவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி
-- சங்கத்தலைவர்
[நன்கொடையளித்த திருப்பனந்தாள் மடாலயத்திற்கு நன்றி]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Sunday, March 27, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 5



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 5 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 5
________________________________________________


1. பேராசிரியர் உரைக்குறிப்பு  (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர்
[தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ... ]

2. சீத்தலைச் சாத்தனார்
-- பண்டிதர் அ. கந்தசாமிப்பிள்ளை
[சீத்தலை என்ற ஊரைச் சேர்ந்தவர், பெயர் விளக்கம்]

3. நற்றாயும், செவிலித்தாயும்
-- இதழாசிரியர்
[நாடகம்: நற்றாய் = நமது தாய்நாடு, செவிலித்தாய் = ஆங்கிலக் கல்லூரி]

4. திருக்குறளுறை ஆராய்ச்சி
-- கந்தசாமியார்
[கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் - உரை]

5. தமிழ்ப் பல்கலைக்கழகம்
-- சி. வேதாசலம்
[தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டிய தேவையை முன்வைக்கும் கட்டுரை]

6.  மாணவர் விடைகள்
-- இதழாசிரியர்
[புதிர் வினாக்கள் தொகுப்பு]; மு------ன்:- தூக்கம் விளைவிக்கும் அறிய மருந்து, பண்டிதர்களிடம் விளையின்றிக் கிடைப்பது ...போன்றவை]

7. நூலாராய்ச்சி
-- சா. சிதம்பரன்
[நூலாய்வு செய்வோருக்குத் தேவையான பண்புகள்; ஆராய்ந்தெழுதும் அரும்பொருள்களை எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தக்க எளிய மொழியில் எழுதுதல் சாலவும் நன்று ]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[இராஜராஜ சோழனின் கல்வெட்டுத் தகவல்கள்]

9. மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை
--வ. பழ. சா. சாமிநாதன் செட்டியார், சன்மார்க்க சபைத் தலைவர்
[உ. வே. சா. தலைமையில் நடந்த விழா பற்றிய செய்தி, இவ்விழாவில் மு. கதிரேசன் செட்டியார் 'பண்டிதமணி' பட்டமும், ரா. இராகவையங்கார் 'மகாவித்வான்' பட்டமும் பெற்றனர் ]

10. நமது மகிழ்ச்சி
-- இதழாசிரியர்
[பட்டமளிப்பு விழாவிற்குப் பாராட்டுகள்]

11. தமிழ்ப் பொழில் வாழ்த்து
-- அ. வரத நஞ்சைய பிள்ளை
[செய்யுள்]

12. நக்கீரர் - ஒரு நாடகம்  (தொடர்ச்சி ...)
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Saturday, March 26, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 4



வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 4 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 4
________________________________________________


1. தொல்காப்பியம்: சொல்லதிகாரம் - பேராசிரியர் தெய்வச்சிலையாருரை
கரந்தைச் தமிழ்ச் சங்க வெளியீடாக ...
-- இதழாசிரியர்
[வெளியீடு பற்றிய தகவல்கள்]

2. தமிழ் எழுத்துக்கள் - தொல்காப்பியம் (தொடர்ச்சி ...)
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்
[தொல்காப்பியத்தில் எழுத்து: விளக்கம்]

3. சோமேசர் வெண்பா உரைக்குறிப்பு
-- ஆ. பூவராகம் பிள்ளை
[சோமேசர் வெண்பா உரை]

4. மெய்ப்பொருள் நாயனார்
--மு. வே. மா. உலக ஊழியன்
[பெரியபுராணம்]

5. திருவாளர்
-- முருகைய வாத்தியார்
[திரு+ஆள்+அர் இலக்கியத்தில் திருவாளர் குறிப்புகள்]

6. ஒரு பெரியார் நல்லுரை
-- மறைமலை அடிகள்
[தமிழ்ப் பொழிலுக்கு பாராட்டு வழங்குகிறார்]

7. நக்கீரர் - ஒரு நாடகம்
-- மு. கோவிந்தராய நாட்டார்
[நக்கீரர் - ஒரு நாடகத் தொடர்]

8. திருப்புறம்பியத்துக் கல்வெட்டுகள் (தொடர்ச்சி ...)
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்
[மழவர் வரலாற்றின் தொடர்ச்சி ???]

9. திருவாசகச் சிற்றாராய்ச்சி
-- இராவ்சாகிபு சு. வி. கனகசபைப்பிள்ளை
[திருவாதவூரர் காலம் - மாணிக்கவாசகர் காலம் பற்றிய குறிப்பு]

10. பாரத மகிமை
--தண்டமிழ்த் தொண்டன்
[செய்யுள்]

11. ஒரு வாழ்த்து
-- இதழாசிரியர்
[தஞ்சை நாட்டாண்மைக் கழகம் வாழிய]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, March 25, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 3


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 3 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 3
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும் (தொடர்ச்சி ...)
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை
[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. கடவுட் காட்சி விரி
-- கண்ணபுரத்துக் கவுணியன் வெண்ணெய்க்கண்ணனார்
[செய்யுள்]

3. ஏழைமைப் பத்து என்னும் நெஞ்சறிவுறூஉக்கள்
-- T. V. இரத்தினசாமி
[தனிச் செய்யுள்]

4. சிலாசாசனம்
எல். உலகநாதப்பிள்ளை
[திருக்கண்டியூர் ஆலய அம்மன் கோயில் சுவரில் உள்ள இராஜராஜ சோழன் சாசனம்]

5. சங்ககாலச் சோழ அரச பரம்பரை (தொடர்ச்சி ...)
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகர்
[இலக்கிய, கல்வெட்டு, பட்டயச்  சான்றுகள் காட்டும் வரலாற்றுக் கட்டுரை]

6. வாய்மை (தொடர்ச்சி ...)
-- திருநீலகண்டர்
[உண்மையுரைத்தல்/வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]

7. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
[உண்மை ஒழுக்கம் பற்றிய கட்டுரை]

8. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்
-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?, தமிழகத்தின் தொன்மை, தமிழர் சிறப்பு]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Thursday, March 24, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 2 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 2
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும்
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை
[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்
-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?]

3. திருவள்ளுவர் நூல்நய ஆராய்ச்சி
-- ஆ. பூவராகம்பிள்ளை
[உரையாசிரியர்கள் பற்றிய ஒப்பீடு]

4. தமிழ் வரன்முறை
-- அ. இறையொளி
[செய்யுள்]

5. தமிழ் நூலாராய்ச்சிக்குக் கல்வெட்டாராய்ச்சி இன்றியமையாதது
-- L. உலகநாதம் பிள்ளை
[கல்வெட்டுத் தகவல்கள் சில]

6. தமிழ்விடுதூதும் மொழிவரலாறும் 
-- அ. சிவப்பிரகாசர்
[ஆய்வுக்கட்டுரை]

7. தெய்வப் புலமை
-- S. நடேசபிள்ளை
[தெய்வப் புலமை வாய்ந்தோர் பற்றிய  கட்டுரை]

8. உண்மையுரைத்தல்
-- திருநீலகண்டர்
[வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

Wednesday, March 23, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 1

   


வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில். 
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 1 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 1
________________________________________________
இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை

1. ஒரு திருப்பாட்டிற்கு உரை
--பண்டிதர் L. உலகநாத பிள்ளை

2. சங்ககாலச் சோழ அரச பரம்பரை
(உறந்தை, புகார்ச் சோழர்கள் பற்றிய தகவல்கள்)
-- திரு. சோமசுந்தர தேசிகன்

3. தொல்காப்பியம்
-- பண்டிதர் மு. வேங்கடசாமி நாட்டார்

4. தமிழ்மொழியும் தமிழ் மக்களுயர்வும்
-- தி. க.  உலகநாத பிள்ளை

5. தனிச் செய்யுட்கள்
-- T.V. இரத்தினசாமி

6. மழவர் வரலாறு
-- T.V.  சதாசிவப் பண்டாரத்தார்

7. பாரதமகிமை
-- தண்டமிழ்த்தொண்டன்

8. கட்டுரைக்கோவை
-- சா. சிதம்பரன்
________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]