Tuesday, April 19, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**


இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 7, 8 & 9 (பகுதி - 2)




3. இராசராசன் (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[இராஜராஜ சோழன் பற்றிய  தகவல்கள் தொல்லியல் சான்றுகளுடன் கொடுக்கப்பட்டுள்ளன]

4. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
--பண்டிதர் திரு. L. உலகநாத பிள்ளை  (இதழாசிரியர்)
[ஓட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் பாடப்படும் சோழ மன்னர், கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்கன். அவர்  மீது பாடப்பட்ட பிள்ளைத் தமிழ், செங்கீரைப் பருவம் ]

5. மதுரைக் காஞ்சியாராய்ச்சி
-- ஔவை சு. துரைசாமி பிள்ளை
[நூலின் கருப்பொருள், மன்னரது ஆட்சி நலன், மதுரையின் வளம்  பற்றிய ஆய்வு, இது   ஒரு தொடர் கட்டுரை]

6. கண்ணகியும் மாதவியும்  (தொடர்ச்சி...)
--இராம. மாணிக்கவாசகம் பிள்ளை
[கண்ணகியும் மாதவியும் கோவலனுக்கு உறவு முறையில் ஒரே உரிமை கொண்டவரா அல்லது சமூகப் பார்வையில் ஏற்றத் தாழ்வு உண்டா என்ற ஆய்வின் முடிவு... இருவரும் கோவலனின் மனைவியரே] 

7. சுவாமிநாதம்
--இ. கோவிந்தசாமிப் பிள்ளை
[213 செய்யுட்களைக் கொண்ட, கல்லிடையூர் சாமிகவிராசர் இயற்றிய நூல் தமிழ்பொழிலில் வெளியிடப்படுகிறது ]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment