Monday, April 18, 2016

தமிழ்ப் பொழில் (1928-1929) துணர்: 4 மலர்: 7, 8 & 9 (பகுதி - 1)

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
நான்காம் ஆண்டு:  (1928-1929) துணர்: 4   7, 8 & 9 (பகுதி - 1)

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
கரந்தைக் கவியரசு R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

நான்காம் ஆண்டு: 1928-1929
துணர்: 4   மலர்: 7, 8 & 9 (பகுதி - 1)



1. பள்ளிக்கூடப் பாடங்களில் உரை ஆராய்ச்சி
-- ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[பள்ளி இறுதி வகுப்பு பாடநூலுக்கு உரை எழுதிய A. K. சீநிவாச ஐயங்கார் எழுதிய உரைகளின் மீது ஆராய்ச்சி]

2.  உடல் இயலும் உடல் நல வழியும்
-- சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி, உணவின் வகையும் அளவும், வளர்சிதை மாற்றம், உணவுவகை, ஊட்டச்சத்து பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

________________________

குறிப்பு: ஒவ்வொரு மாதமும் தமிழ்ப் பொழிலின் இதழொன்று சராசரியாக 40 பக்கங்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ளது. வேறு பல காரணங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை ஒருங்கிணைத்து  வெளியிட நேர்ந்த பொழுது அதற்கேற்ப பக்கங்களின்  எண்ணிக்கையும், கட்டுரைகளும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த வெளியீடானது  3 இதழ்களை ஒருங்கிணைத்து வெளியிடப் பட்டுள்ளது.

மேற்காணும் இரு கட்டுரைகளுமே 82 பக்கங்கள் வரை இடம் பிடித்துள்ளன.  பிற கட்டுரைகளை உள்ளடக்கிய இதழின் தொடர்ச்சி நாளை வெளிவரும்.

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]


No comments:

Post a Comment