Monday, April 7, 2014

திரு.நா.வானமாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




1917 ஆம் ஆண்டு பிறந்த திரு நா.வானமாமலை தமிழர் நாட்டார் வழக்காற்றியலில் முதன்மை பெற்ற ஆராய்ச்சியாளர் ஆவார்.  1980 ஆம் ஆண்டு மறைந்தார்.
http://ta.wikipedia.org/s/120

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-13.htm


திரு.நா.வானமாமலை
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. பழங்கதைகளும், பழமொழிகளும்
02. இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்
03. இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்
04. ஐவர் ராசாக்கள் கதை
05. காத்தவராயன் கதைப்பாடல்
06. கட்டபொம்மு கூத்து
07. கான்சாகிபு சண்டை
08. மக்களும் மரபுகளும்
09. மார்க் சீய அழகியல்
10. மார்க் சீய சமூக இயல் கொள்கை
11. முத்துப்பட்டன் கதை
12. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்
13. Studies in Tamil Folk Literature
14. தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்
15. தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்டம்
16. தமிழர் நாட்டுப்பாடல்கள்
17. தமிழர் பண்பாடும் தத்துவமும்
18. தமிழர் வரலாறும் பண்பாடும்
19. வ.உ.சி.முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி
20. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
21. உரைநடை வளர்ச்சி
22. உயிரின் தோற்றம்

No comments:

Post a Comment