Thursday, March 20, 2014

"கல்கி" யின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்





" கல்கி" கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பிறந்த வருடம் 1899 ஆம் வருடம் செப்டெம்பர் மாதம்  9ஆம் தேதி

இறப்பு: 1954 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி.   35 சிறுகதைத் தொகுதிகள்,  11 சமூக நாவல்கள், 3 சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார்.  பிற்காலச் சோழர்கள் குறித்த வரலாற்றுப் புதினம் ஆன "பொன்னியின் செல்வன்" மிகவும் புகழ் வாய்ந்தது.  இவரின் சமூகப் புதினம் "தியாகபூமி" திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

1998 ஆம் வருடம் எழுத்தாளர் "கல்கி"யின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன.

 http://ta.wikipedia.org/s/5co
http://www.chennailibrary.com/kalki/kalki.html


 அவர் நூல்கள் கீழ்க்கண்டவை.

 http://tinyurl.com/opnhoml

புதினங்கள் 

1.கல்கியின் படைப்புகள்

2. கள்வனின் காதலி (1937)

3. தியாகபூமி (1938-1939)

4. மகுடபதி (1942)

5. அபலையின் கண்ணீர் (1947)

6. சோலைமலை இளவரசி (1947)

7. அலை ஓசை (1948)

8. தேவகியின் கணவன் (1950)

9. மோகினித்தீவு (1950)

10.பொய்மான் கரடு (1951)

11.புன்னைவனத்துப் புலி (1952)

12.அமர தாரா (1954)


வரலாற்று புதினங்கள்[தொகு]

1. பார்த்திபன் கனவு (1941 - 1943)

2. சிவகாமியின் சபதம் (1944 – 1946)[1]

3. பொன்னியின் செல்வன் (1951 – 1954)[2]

"அமரதாரா" நாவல் எழுதும்போது உடல்நலம் குன்றி இருந்த கல்கி அவர்கள் பாதியிலேயே இறந்து போக அவர் வைத்திருந்த குறிப்புகளின் மூலம் அவர் மகள் ஆனந்தி அமரதாரா நாவலை எழுதி முடித்தார். 


சிறுகதைகள் 


1. சுபத்திரையின் சகோதரன்

2. ஒற்றை ரோஜா

3. தீப்பிடித்த குடிசைகள்

4. புது ஓவர்சியர்

5. வஸ்தாது வேணு

6. அமர வாழ்வு

7. சுண்டுவின் சந்நியாசம்

8. திருடன் மகன் திருடன்

9. இமயமலை எங்கள் மலை

10.பொங்குமாங்கடல்

11.மாஸ்டர் மெதுவடை

12.புஷ்பப் பல்லக்கு

13.பிரபல நட்சத்திரம்

14.பித்தளை ஒட்டியாணம்

15.அருணாசலத்தின் அலுவல்

16.பரிசல் துறை

17.ஸுசீலா எம். ஏ.

18.கமலாவின் கல்யாணம்

19.தற்கொலை

20.எஸ். எஸ். மேனகா

21.சாரதையின் தந்திரம்

22.கவர்னர் விஜயம்

23.நம்பர்

24.ஒன்பது குழி நிலம்

25.புன்னைவனத்துப் புலி

26.திருவழுந்தூர் சிவக்கொழுந்து

27.ஜமீன்தார் மகன்

28.மயிலைக் காளை

29.ரங்கதுர்க்கம் ராஜா

30.இடிந்த கோட்டை

31.மயில்விழி மான்

32.நாடகக்காரி

33."தப்பிலி கப்"

34.கணையாழியின் கனவு

35.கேதாரியின் தாயார்

36.காந்திமதியின் காதலன்

37.சிரஞ்சீவிக் கதை

38.ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்

39.பாழடைந்த பங்களா

40.சந்திரமதி

41.போலீஸ் விருந்து

42.கைதியின் பிரார்த்தனை

43.காரிருளில் ஒரு மின்னல்

44.தந்தையும் மகனும்

45.பவானி, பி. ஏ, பி. எல்

46.கடிதமும் கண்ணீரும்

47.வைர மோதிரம்

48.வீணை பவானி

49.தூக்குத் தண்டனை

50.என் தெய்வம்

51.எஜமான விசுவாசம்

52.இது என்ன சொர்க்கம்

53.கைலாசமய்யர் காபரா

54.லஞ்சம் வாங்காதவன்

55.ஸினிமாக் கதை

56.எங்கள் ஊர் சங்கீதப் போட்டி

57.ரங்கூன் மாப்பிள்ளை

58.தேவகியின் கணவன்

59.பால ஜோசியர்

60.மாடத்தேவன் சுனை

61.காதறாக் கள்ளன்

62.மாலதியின் தந்தை

63.வீடு தேடும் படலம்

64.நீண்ட முகவுரை

65.பாங்கர் விநாயகராவ்

66.தெய்வயானை

67.கோவிந்தனும் வீரப்பனும்

68.சின்னத்தம்பியும் திருடர்களும்

69.விதூஷகன் சின்னுமுதலி

70.அரசூர் பஞ்சாயத்து

71.கவர்னர் வண்டி

72.தண்டனை யாருக்கு?

73.சுயநலம்

74.புலி ராஜா

75.விஷ மந்திரம்

No comments:

Post a Comment