Friday, March 21, 2014

வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

1880 ஆண்டு பிறந்து 1942 ஆம் மறைந்த வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் அவர்கள் தமிழில் நாவல்கள் எழுதுவதில் முன்னோடி என்று சொல்லலாம்.  தனது நாவல்களை அச்சிடவென்றே சொந்தமாக அச்சகம் வைத்திருந்த இவரின் புதினங்கள் 2009 ஆம் வருடம் நாட்டுடமையாக்கப்பட்டன.  தமிழில் துப்பறியும் மர்மக் கதைகள் எழுதுவதில் முன்னோடியான இவரின் மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி அல்லது பக்காத்திருடன், வித்யாபதி போன்றவை திரைப்படங்களாக வந்துள்ளன.

http://tinyurl.com/pn69r2x


http://ta.wikipedia.org/s/cu9

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-36.htm


1.மங்கையர் பகட்டு (1936 – 2)

2. கலியாணசுந்தரம் அல்லது வேலியே பயிரை மேய்ந்த விந்தை (1942)

3. மரணபுரத்தின் மர்மம் அல்லது லீலாவதியின் மூடுமந்திரம் (1942)

4. டாக்டர் சோணாசலம் (1945)

5. நங்கை மடவன்னம் (1946 – 3)

6. பாவாடைச் சாமியார் (1946)

7. முத்துலக்ஷ்மி அல்லது வெடிகுண்டு மர்மம் (1947 )

8. பச்சைக்காளி (1948)

9. மருங்காபுரி மாயக் கொலை (1948)

10.திரிபுரசுந்தரி அல்லது திகம்பரசாமியார் திடும் பிரவேசம் (1950)

11.இருமன மோகினிகள் அல்லது ஏமாளியை ஏமாற்றிய கோமாளி (1951)

12.சோமசுந்தரம் அல்லது தோலிருக்கச் சுளைமுழுங்கி (1951)

13.சௌந்திரகோகிலம் மூன்று பாகங்கள் (1951 – 4)

14.நீலலோசனி அல்லது கனவில் மணந்த கட்டழகி (1951)

15.பூஞ்சோலையம்மாள் (1951)

16.பூர்ணசந்திரோதயம் நான்கு பாகங்கள் (1951 – 4)

17.மாயாவினோதப் பரதேசி இரண்டு பாகங்கள் (1951 – 4)

18.மேனகா இரண்டு பாகங்கள் (1951 – 7)

19.வித்தியாசாகரம் (1951 – 6)

20.சொக்கன் செட்டி (1952 – 2)

21.துரைராஜா (1952 – 3)

22.கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார் இரண்டு பாகங்கள் (1953 – 9)

23.சமய சஞ்சீவி அல்லது பகையாளி குடியை உறவாடிக் கெடு (1953)

24.பிச்சு முத்துக் கோனான் (1953 – 2)

25.தங்கம்மாள் அல்லது தீரபுருஷனின் தியாக கம்பீரம் (1954)

26.வசந்தகோகிலம் (1954 – 7)

27.சிவராமக்ருஷ்ணன் (1955-3)

28.மிஸ்டர் பூச்சாண்டி எம்மே! அல்லது நீக்கு பெப்பே! நீ தாத்தக்குப் பெப்பே! (1955)

29.சிங்கார சூரியோதயம் அல்லது திருட்டில் நவமணிகள் (1956 – 2)

30.நவநீதம் அல்லது நவ நாகரீக பரிபவம் (1956)

31.மதன கல்யாணி மூன்று பாகங்கள் (1956 – 6)

32.திடும்பிரவேச மகாஜாலப் பரதேசியார் அல்லது புஷ்பாங்கி இரண்டு பாகங்கள்

33.கனகாம்புஜம்

34.காங்கிரஸ் கமலம் அல்லது ஆணென்று அணைய அகப்பட்டது பெண் 
புதையல்

35.திகம்பரசாமியார் பால்யலீலை

36.தில்லை நாயகி

37.திவான் லொடபடசிங் பகதூர்

38.துரைக் கண்ணம்மாள்

39.பன்னியூர் படாடோப சர்மா

40.பாலாமணி

41.மன்மதபுரியின் மூடு மந்திரம்

42.மாய சுந்தரி

43.மிஸிஸ் லைலா மோகினி

44.லக்ஷ்மிகாந்தம்

No comments:

Post a Comment