Monday, March 31, 2014

திரு ஏ.கே.வேலன் அவர்களின் நாட்டுடைமையாக்கப் பட்ட நூல்கள்!




 ஏ.கே.வேலன் என்ற அ.குழந்தைசாமி பிறப்பு 1921 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி. தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் பிறந்தார்.  ஈ.வே.ரா. பெரியாரின் அழைப்பினால் திராவிட இயக்கத்தில் சேர்ந்து தன் பெயரை ஏ.கே.வே.லன் என மாற்றிக் கொண்டார்.


http://ta.wikipedia.org/s/3kfc


http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-79.htm

திரு.ஏ.கே.வேலன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. அனுமார் அனுபூதி
02. எழுத்துக்கள்
03. கண்ணன் கருணை
04. காவியகம்பன்
05. மேரியின் திருமகன்
06. நாடகங்கள்
07. வரலாற்றுக் காப்பியம்

No comments:

Post a Comment