Wednesday, March 30, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8



தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 8

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 8 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 8
________________________________________________


1. முன்னுரைக் குறிப்பு
-- இதழாசிரியர்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரையின் கருத்துத் தொகுப்பு, தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்றும், ஆங்கில மொழி பெயர்ப்புக் கழகம் ஒன்றும் தேவை]

2. முன்னுரை  (தலைமையுரை) -  இணைப்பு
-- பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார்
[தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கம்- 14 ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் ஆற்றிய தலைமையுரை - 30 பக்கங்கள்]



________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்

வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment